கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Wednesday, 8 June 2016
சாசுவதம்
உனக்கானதன்றி
ஆகுகையில்
என்னை நானே
கிழித்து கொள்கிறேன்
எனக்கானதை
உன்னிடம்
தருவிக்க
உன்னை கிழிக்கவும்
தயங்கவில்லை
நாம் சாசுவதமாய்
காதலித்துக் கொள்வோம்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment