அதன்
உட்கொள்ளுதலின்
அடங்காத
ஊசலாட்டமும்
அது
ஜன்னலற்ற
வீடுகளின்
தாழ்வார
ஓட்டை
ரகசியம்
காட்டுத்தீ
கழித்து
போடும்
மிச்ச
சாம்பலின்
எரு
மீட்டெடுக்கும்
வாழ்வியலை
உறிஞ்சிக்
கொள்ளும்
வெட்டை
மரம்
இன்னும்
எஞ்சியிருக்கும்
தனிமையினை
சுவாசிக்க
கற்றுக்
கொண்டு
உயிர்
பற்றி
மகரந்தம்
கொளிக்கும்
எதிர்காலம்
எனும்
நம்பிக்கை
தான்
விதைகளின்
வீரியமாய்
மூடிக்கொள்ளும்
போது
காடுகளின்
அழிவின்மையும்
பிறப்பின்மையும்
ஒரு
சேர
ஊசலாடட்டும்

No comments:
Post a Comment