கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Thursday, 23 June 2016
மனித குமாரன்
குருதிக் கண்ணீர் திவலையாடும்
மாமிசம் சொட்டும் காலடி
துரத்தும் எல்லையில்லா முடிவிலி
கீறிய வானத்தில்
நிறைவாய் முழுதாய்
சிலுவையில் விலா போழ்ந்து கிடந்த
அந்த என் மனித குமாரன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment