உயிருள்ள
ஒன்றை நான் தேடிக்கொண்டிருக்கும் போது
இன்னும் இறக்கா ஒன்றின்
மூலை இருளாய்
வானத்து முடுக்குகளும்
இருளை மறக்கடிக்க...
வாய்ப்பிழக்கா...
மிகப் பிரக்ஞையான ஒன்றின் இருப்பில்
இன்னும் நான் சுழன்று கொண்டிடுக்கிறேன்
என்பதை நம்பும் பொழுது
நாம் "மனிதமாகிறோம்"!
No comments:
Post a Comment