Friday, 24 June 2016

பிரக்ஞை

உயிருள்ள
ஒன்றை நான் தேடிக்கொண்டிருக்கும் போது
இன்னும் இறக்கா ஒன்றின்
மூலை இருளாய்
வானத்து முடுக்குகளும்
இருளை மறக்கடிக்க...

வாய்ப்பிழக்கா...

மிகப் பிரக்ஞையான ஒன்றின் இருப்பில்
இன்னும் நான் சுழன்று கொண்டிடுக்கிறேன்
என்பதை நம்பும் பொழுது
நாம் "மனிதமாகிறோம்"!

No comments:

Post a Comment