கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Wednesday, 8 June 2016
அகம்
பிளந்து
சதைக்குழி வழி
தான் என
நிரூபிக்கத் துடிக்கையில்
அவிழ்க்க ஏதுமில்லா
வெளியில்
ஓநாயாய் ஓலமிடும்
நிறைவின்மை
நிறைத்து
சர்ப்பங்களாய்
பாதாளத்தில்
துடிதுடித்து
செத்தது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment