கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Thursday, 23 June 2016
நிச்சயமற்ற
அம்மையின்
முலைபற்றி
எச்சில்
ஒழுக்கும்
தடங்கல்கள்
ஏதுமில்லா
குழந்தைமையின்
நோக்கங்கள்
மேகங்களின்
முயல்களாய்
சிங்கமாய்
யாளியாய்
வால்
நீண்டு
கிடக்கும்
தடயமில்லா
பறவை
உதிர்த்த
சிறகுகள்
கனவுகளை
எந்த
வானத்தில்
தீர்த்துக்
கொள்ளுமோ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment