கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Saturday, 30 July 2016
வலியுதிர்காலம்
விடாயாய்
விம்மி முழுங்குது
ஆகாசம்
ஆவியுதிர் காலமோ!
முட்டும் குறி
எம்பிப் பரப்புது
உயிர்த்துணுக்கை
இலையுதிர் காலமோ!
வலிச்சம் காட்டி
நகருது
மேகக்கூட்டம்
வலியுதிர்காலமோ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment