Monday, 25 July 2016

வலியின் கீர்த்தி


ஆகிறுதியில்
நிணம் தோய்த்து
ஊடுருவும் இருள்
பிரபஞ்சத்தின் தோலைக்கிழிக்கும்
உகிரிடமே...மன்றாடுகிறது!

விளிம்பினில்
குதத்தைக் குத்தி
பொடியாகின்றன மண்டையோடுகள்
அங்கு
ஆழியில் உப்புபொம்மையாய்
வெதும்பி நிற்கும்
வலியின்
ஒற்றை ஆன்மா!

No comments:

Post a Comment