கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Monday, 25 July 2016
வலியின் கீர்த்தி
ஆகிறுதியில்
நிணம் தோய்த்து
ஊடுருவும் இருள்
பிரபஞ்சத்தின் தோலைக்கிழிக்கும்
உகிரிடமே...மன்றாடுகிறது!
விளிம்பினில்
குதத்தைக் குத்தி
பொடியாகின்றன மண்டையோடுகள்
அங்கு
ஆழியில் உப்புபொம்மையாய்
வெதும்பி நிற்கும்
வலியின்
ஒற்றை ஆன்மா!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment