கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Saturday, 30 July 2016
அனலாலானது
ஆழியை
மண்ணை
காற்றை
அந்தரத்தை
உடலத்தை
குருதியை
இருப்பை
தகிப்பை
கனப்பை
நிலையை
அசைவை
பிரம்மத்தை
மாயையை
முடிவில்லா சுருளை
ஆழத் தோண்டி
முகம் புதைக்கிறேன்
வெம்மை வெம்மை வெம்மை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment