உன்மையின்
மிதப்பில்
தவழ்கின்றன
என்மை!
கலியாலாகிக்
கணக்கும்
சுவாசம்!
உடுக்கைத்
துடித்து பற்றுகின்றன
அவிழ்ப்பை!
அங்கு
புலம்பும் மணல்கூறை
அள்ளி
அமிழ்த்துமாம்
நிறையாழி!
மிதப்பில்
தவழ்கின்றன
என்மை!
கலியாலாகிக்
கணக்கும்
சுவாசம்!
உடுக்கைத்
துடித்து பற்றுகின்றன
அவிழ்ப்பை!
அங்கு
புலம்பும் மணல்கூறை
அள்ளி
அமிழ்த்துமாம்
நிறையாழி!
No comments:
Post a Comment