சொப்பனத்தின்
இருள் வெளியில்
வன்மத்தில் பீடிக்கும்
அசைவின்மையின் ஊளை!
கழிப்பறை குளியலறைகளின்
முக்கில் வெறித்து
கூர் நோக்கும்
அகாலத்தின் விழி!
சுவாசம் இறைத்து
உயிர் குடிக்கும் காற்றிடம்
இறைஞ்சும் ஆன்மா!
உணர்வின் பிளத்தலில்
உடல் தின்று
சுகிக்க
தட்டி எழுப்புகிறது
என் நிதானமிழந்த
தொல்குடியின்
அரற்றி பிதுக்கும்
இந்த விசித்திரமான
ஜுரவேகம்!
இருள் வெளியில்
வன்மத்தில் பீடிக்கும்
அசைவின்மையின் ஊளை!
கழிப்பறை குளியலறைகளின்
முக்கில் வெறித்து
கூர் நோக்கும்
அகாலத்தின் விழி!
சுவாசம் இறைத்து
உயிர் குடிக்கும் காற்றிடம்
இறைஞ்சும் ஆன்மா!
உணர்வின் பிளத்தலில்
உடல் தின்று
சுகிக்க
தட்டி எழுப்புகிறது
என் நிதானமிழந்த
தொல்குடியின்
அரற்றி பிதுக்கும்
இந்த விசித்திரமான
ஜுரவேகம்!

No comments:
Post a Comment