கவிதைகள் - நந்தன்
மனவெழுச்சியின் போதங்கெட்டத்தனம்
Friday, 12 August 2016
பாதம்
சவுட்டி தேய்ந்து
அழுகிப் பழுத்து
அழுக்கேறிப் பிய்ந்து
வெடித்துக்கோனி
விரல்களின்றி
மொன்னையாய்
சப்பிச் சூம்பி
வீங்கிப் பெருத்து
வெந்து பொருக்கோடி
கவனமின்றி....
கட்டாயப்படுத்திய
படுத்தா
நகர்தலுக்கும்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment