Friday, 12 August 2016

பாதம்


சவுட்டி தேய்ந்து
அழுகிப் பழுத்து
அழுக்கேறிப் பிய்ந்து
வெடித்துக்கோனி
விரல்களின்றி
மொன்னையாய்
சப்பிச் சூம்பி
வீங்கிப் பெருத்து
வெந்து பொருக்கோடி

கவனமின்றி....

கட்டாயப்படுத்திய
படுத்தா
நகர்தலுக்கும்!

No comments:

Post a Comment