Friday, 12 August 2016

காமம் காமம் காமம்



முதல் விந்து கொப்பளித்து
சன்னதமெடுக்கும்
அலகிலா விதைப்பெருக்கு
காலமின்றி 
வியர்த்த
பெண் நனைத்து
பெருகுது ஆகிறுதி
அந்த அத்தத்தின் சூட்டில்
தெறிக்கும் சுழி
சூனியத்தின் 
புள்ளிக் குத்தி
வானம் மூழ்கும் தொலைவினில்
நின்று
அறைக்கூவலிடும்
மண்ணே!

உன்னில் வேர் பற்றி
எம்பும்
துடிதுடிப்பில்
சொரூபம்! 

No comments:

Post a Comment