கலங்கமின்மையின்
ஆதியில்
படுத்துறங்குது
வானம்
நெகிழ்ந்து
நீலம் பாய்கையில்
என் நிர்வாணத்துணுக்கை
மட்டும்
அவிழ்த்து
வாய்ப்புணர சொல்வேன்
கட்டியம் கூறி
வராமல் நகரும்
மேகத்தின் கிழிந்த
கால் சிராயை
மாட்டிக்கொண்டு
தொழி புரண்டு
எக்கழிக்க
குறியைக் கடித்து
துப்பிற்று!
அந்தால...
சும்மா
மலந்து கெடக்காதட்டி
தேவடியா!
No comments:
Post a Comment