Friday, 19 August 2016

மண்ணாலானது!


அல்குல்
விரித்து அனக்குது
புடவி!
தொப்புள்கொடி
பற்றி
நீண்டு
நின்று இணைந்தன
கால்கள்
பின்
துளியாகி
உன்னில்
சூனியக் காற்றாகுவேன்
இனி
தொப்புள்கொடி
அவசியமில்லை!

No comments:

Post a Comment